Wednesday, December 08, 2010

ஓங்கி ஒலிக்கும் எம் ஒவ்வொரு குரலும் சீறி லங்கா அரசை குறறவாளி கூண்டில் நிறுத்தும்!

பிரித்தானியாவுக்கு வருகை தந்த தமிழ்மக்களின் இனப்படுகொலைச் சூத்திரதாரியும், போர்க்குற்றவாளியுமான சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஐபக்ஷ அங்கு வாழ் தமிழீழ மக்களின் எழுச்சி மிகு போராட்டத்தினால் நாட்டைவிட்டு வெளியேறிய போதும் அவர்மீது சர்வதேச நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க கோரியும்!
சிங்கள இராணுவம் தமிழர் மீது நடாத்திய மிகக்கேவலமான கொடூரத்தை வெளிகொணர்ந்த சனல் 4 தொலைக்காட்சி நிறுவனத்துக்கும்!
சிங்கள இனத்தால் புண்பட்டு போயுள்ள தமிழ்மக்கள் தமக்கு தீங்கிழைத்தவர்களுக்கெதிராக நடாத்தும் சனநாயகவழிப் போராட்டத்திற்கு ஆதரவளித்த பிரித்தானிய அரசுக்கும், பாதுகாப்புத்துறைக்கு நன்றி தெரிவித்து சீறிலங்கா அரசை குற்றவாளிகளின் அரசாக உலகிற்கு தொடர்ந்து வலியுறுத்த பிரித்தானியாவை தொடர்ந்து,
 
பிரான்சில் நடாத்தும் தொடர் எதிர்ப்புப்போராட்டம்
08:12: 2010 புதன்கிழமை பி. பகல் 14:00 மணிமுதல்;
 
இடம்:Place du Paraquay
(சீறி லங்கா துதரகத்திற்கும் பல நாடுகளின் துதரகத்திற்கும் அருகாமையில்)
 
Métro : Porte Dauphine     Ligne  2 (Nation-Porte Dauphine)
போர்க்குற்றவாளிகளை இனங்காட்டுவோம் வாருங்கள்

-பிரான்சு தமிழிழ மக்கள் பேரவை

No comments:

Post a Comment