Sunday, December 12, 2010

சிங்கள வெறியர்களின் இன அழிப்பு தொடர்பான இன்னுமொரு புகைப்படம் ஈழதேசத்திற்கு கிடைத்துள்ளது-இலகிய மனம் படைத்தவர்கள் பார்வையிடுவதற்கு தடை

இறுதி யுத்தத்தில் சிங்கள ராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் தொடர்பாக பிரித்தானியாவில் இருந்து இயங்கிவரும் சனெல் 4 தொலைக்காட்சி பல கொடூரமான காணொளிகளையும் புகைப்படங்களையும் வெளியிட்டு மக்கள் அதிர்ந்து போய்யுள்ள நிலையில் இன்று எமது மின்னஞ்சல் முகவரிக்கு அரச படையினரால் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றத்தை நிரூபிக்கும் விதமாக மிக கோடூரமான புகைப்படம் ஒன்று கிடைக்கப்பெற்றுள்ளது. news

22 முதல் 27 வயது வரை மதிக்கத்தக்க இளைஞர் ஒருவரை போரின் போது கைது செய்து அல்லது சரணடைந்தவரை சிங்கள ராணுவத்தினர் நெத்திப்பொட்டில் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்துள்ளமை படத்தை பார்க்கும் போது தெளிவாகிறது.

குறிப்பிட்ட இளைஞன் தொடர்பாக எவராவது அறிந்திருந்தால் எமக்கு அறியப்படுத்துங்கள்.

அத்தோடு சக ஊடகங்கள் ஈழதேசத்தின் லொகோ பதிக்காத புகைப்படத்தை பெறுவதற்கு எம்முடன் தொடர்பு கொள்ளுங்கள் அனிப்பி வைப்போம்.

மின்னஞ்சல் eeladhesam@hotmail.co.ukஇம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும்

No comments:

Post a Comment