கடந்த புதன் கிழமை ஆரம்பமான இந்தக் கண்காட்சி 5 நாட்கள் நடை பெற்று வரும் நிலையில் இக் கண் காட்சியில் கலந்து கொள்வதற்காக ர் கோத்தபாய ராஜ பக்சே , விமானப்படைத் தளபதி றொசான் குணதிலகவுடன் இந்தியா சென்றுள்ளார்.போர் விமானங்கள் மற்றும் பய னிகள் விமானங்கள் என்று பல பில் லியன் டொலர் பெறுமதியான விமா னங்களின் விற்பனையை மையப்ப டுத்தி இக் கண்காட்சி இடம்பெற்று வருகின்றது.
இவர்களின் இந்திய விஜயம் குறித்து அசரதரப்பு உத்தியோக பூர் வமாக செய்திகள் எதனையும் இது வரை வெளியிடவில்லை. இந்நிலை யில் இவர்கள் அங்கு இந்திய உயர் மட்ட அதிகாரிகளைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவார்களா என்பது குறித்து தகல்கள் எதுவும் வெளியாகவில்லை.
No comments:
Post a Comment