யாழ் சிவில் நிர்வாகத்திலும் இலங்கை இராணுவம் தற்போது மூக்கை நுளைத்து வருகிறது. அரசியல்வாதிகள் வெளியிடும் தேர்தல் விஞ்ஞாபன அறிக்கையைக் கூட விட்டுவைக்கவில்லை. இலங்கையில் தமிழர்கள் தற்போது சுதந்திரமாக வாழ்வதாகவும், அங்கே இயல்பு நிலை திரும்பிவிட்டதாகவும், பலரால் பொய்பரப்புரைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இருப்பினும் இச் சம்பவமானது யாழில் இராணுவத்தினர் மேற்கொள்ளும் அடக்குமுறைகளைப் பறைசாற்றி நிக்கிறது.
Sunday, May 08, 2011
சிவாஜிலிங்கத்தை இராணுவத்தினர் கடுமையா அச்சுறுத்தியுள்ளனர் !
யாழ் சிவில் நிர்வாகத்திலும் இலங்கை இராணுவம் தற்போது மூக்கை நுளைத்து வருகிறது. அரசியல்வாதிகள் வெளியிடும் தேர்தல் விஞ்ஞாபன அறிக்கையைக் கூட விட்டுவைக்கவில்லை. இலங்கையில் தமிழர்கள் தற்போது சுதந்திரமாக வாழ்வதாகவும், அங்கே இயல்பு நிலை திரும்பிவிட்டதாகவும், பலரால் பொய்பரப்புரைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இருப்பினும் இச் சம்பவமானது யாழில் இராணுவத்தினர் மேற்கொள்ளும் அடக்குமுறைகளைப் பறைசாற்றி நிக்கிறது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment