அவரின் நிறுவனத்தின் தற்போதைய முதலீட்டுத் தொகை 400 மில்லியன் டொலர்களாகும். தற்போது அமைச்சர் நிலைக்கு உயாந்துள்ள கரன் வசிக்கும் ஜேர்மன் நாட்டில் 60,000 இற்கு மேற்பட்ட ஈழத்தமிழ் மக்கள் வசிக்கின்றது குறிப்பிடத்தக்கது.
Saturday, May 28, 2011
ஜேர்மனியின் பொருளியல் செனற்றராக ஈழத்தமிழர்
அவரின் நிறுவனத்தின் தற்போதைய முதலீட்டுத் தொகை 400 மில்லியன் டொலர்களாகும். தற்போது அமைச்சர் நிலைக்கு உயாந்துள்ள கரன் வசிக்கும் ஜேர்மன் நாட்டில் 60,000 இற்கு மேற்பட்ட ஈழத்தமிழ் மக்கள் வசிக்கின்றது குறிப்பிடத்தக்கது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment