மத்திய அரசு நினைத்தால் இப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்க முடியும். ஆனால் இப் பிரச்சனையை ஊதிப் பூதாகரமாக்கிவிட்டதே தமிழ் உணர்வாளர்கள் ஈழத் தமிழரை மறந்து இப் போராட்டத்தில் குதிக்கத்தான் என சில புத்திஜீவிகள் தெரிவிக்கின்றனர். ஈழத் தமிழர்கள் விவகாரம் தற்போது சிறிது ஓரங்கட்டப்பட்டு இப் பிரச்சனை பூதாகரமாகக் காட்டப்படுகிறது. முல்லைப்பெரியாறு அணை விககாரம் சூடு தணிந்தாலும் மேலும் ஒரு உள்நாட்டு விவகாரத்தை ஏவி விட மத்திய அரசு தயாராக உள்ளதாகவும் இவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர். இதனூடாக தய் தமிழகத்தில் ஈழ ஆதரவை இல்லாதொழிக்க மத்தியில் உள்ள சில சக்திகள் திட்டம் தீட்டியுள்ளதாகவும் கருத்துத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tuesday, December 20, 2011
ஈழத் தமிழர்கள் விவகாரத்தை திசை திருப்புமா முல்லைப் பெரியாறு அணை ?
மத்திய அரசு நினைத்தால் இப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்க முடியும். ஆனால் இப் பிரச்சனையை ஊதிப் பூதாகரமாக்கிவிட்டதே தமிழ் உணர்வாளர்கள் ஈழத் தமிழரை மறந்து இப் போராட்டத்தில் குதிக்கத்தான் என சில புத்திஜீவிகள் தெரிவிக்கின்றனர். ஈழத் தமிழர்கள் விவகாரம் தற்போது சிறிது ஓரங்கட்டப்பட்டு இப் பிரச்சனை பூதாகரமாகக் காட்டப்படுகிறது. முல்லைப்பெரியாறு அணை விககாரம் சூடு தணிந்தாலும் மேலும் ஒரு உள்நாட்டு விவகாரத்தை ஏவி விட மத்திய அரசு தயாராக உள்ளதாகவும் இவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர். இதனூடாக தய் தமிழகத்தில் ஈழ ஆதரவை இல்லாதொழிக்க மத்தியில் உள்ள சில சக்திகள் திட்டம் தீட்டியுள்ளதாகவும் கருத்துத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment