தமிழகத்திற்கு சாதகமாக தீர்ப்பு வரும் என்பதால் 33 முறை வாய்தா வாங்கினார்கள். புதிய அணை கட்டினாலும் தண்ணீர் கொடுக்கப்படும் என்கிறார்கள். ஆனால் தர மாட்டார்கள். முல்லை பெரியாறு பிரச்னையில் தமிழக அரசு சரியான நிலையை எடுத்து இருப்பதாக கருதுகிறேன்.இவ்வாறு வைகோ பேசினார்.
Friday, December 16, 2011
தமிழர்களை பார்த்து கேரளா மிரண்டுள்ளது:- வைகோ !
தமிழகத்திற்கு சாதகமாக தீர்ப்பு வரும் என்பதால் 33 முறை வாய்தா வாங்கினார்கள். புதிய அணை கட்டினாலும் தண்ணீர் கொடுக்கப்படும் என்கிறார்கள். ஆனால் தர மாட்டார்கள். முல்லை பெரியாறு பிரச்னையில் தமிழக அரசு சரியான நிலையை எடுத்து இருப்பதாக கருதுகிறேன்.இவ்வாறு வைகோ பேசினார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment