டோட்முண் தமிழாலயம்இருபத்தி ஓராவது அகவையை 06.10.2013
ஞாயிறு கொண்டாடியுள்ளது இதில் மாணவர்கள்
கலை நிகழ்வுகள்
யாவும் பார்வையாளர்களைக் கவர்ந்திருந்தது
இதில் சிறப்பு விருந்தினராக தமிழ் ஆலயத்தின் தந்தை ஐயா திரு.நாகலிகம் கலந்து சிறப்பித்துள்ளார்.
இவருடன் கல்விக்கழகத்தின் பொறுப்பாளர் திரு. செ.லோகானந்தம் அவர்களும் கலந்து சிறப்பித்துள்ளார் நிகழ்வுள் அணைத்தும் குறிப்பிட்ட நேரத்துக்கு ஆரம்பித்து நிறைவுற்ரது அதன் சிறுதொகுப்பு இணைத்துள்ளோம் இதன்
முழுமைத் தொகுப்பு மிக வரைவில் வரும்,
ஞாயிறு கொண்டாடியுள்ளது இதில் மாணவர்கள்
கலை நிகழ்வுகள்
யாவும் பார்வையாளர்களைக் கவர்ந்திருந்தது
இதில் சிறப்பு விருந்தினராக தமிழ் ஆலயத்தின் தந்தை ஐயா திரு.நாகலிகம் கலந்து சிறப்பித்துள்ளார்.
இவருடன் கல்விக்கழகத்தின் பொறுப்பாளர் திரு. செ.லோகானந்தம் அவர்களும் கலந்து சிறப்பித்துள்ளார் நிகழ்வுள் அணைத்தும் குறிப்பிட்ட நேரத்துக்கு ஆரம்பித்து நிறைவுற்ரது அதன் சிறுதொகுப்பு இணைத்துள்ளோம் இதன்
முழுமைத் தொகுப்பு மிக வரைவில் வரும்,
| http://youtu.be/e_kk6VQK1bM |
No comments:
Post a Comment