Thursday, June 30, 2011

SRI LANKA: What happened to Bosnian women is happening to Sri Lankan Tamil women

Dear friends,

We wish to share with you the following article from the Golden Peace Support Group, written by Paul Newman.

Asian Human Rights Commission
Hong Kong

-------------
FOR IMMEDIATE RELEASE
AHRC-FAT-02-2011
June 10, 2011
An article from the Golden Peace Support Group forwarded by the Asian Human Rights Commission
SRI LANKA: What happened to Bosnian women is happening to Sri Lankan Tamil women
Paul Newman

Bangalore10 Jun 2011 -- Posted 03-Jun-2011 -- Vol 2 Issue 22 -- During the war in Bosnia, the world was horrified by stories of war babies as women were the prime target of marauding soldiers who were out to change the demography of the land. A similar undercurrent with the aid of the Sri Lankan State is happening in northern Sri Lanka.

அமெரிக்காவில் தமிழர் விளையாட்டு விழாவில் பறந்த தமிழீழ தேசியக் கொடி!


புலம்பெயர் தமிழ் சமூகம் பெருமளவில் ஒன்றுகூடுகின்ற நிகழ்வுகளில் ஒன்றாக விளங்குகின்ற கோடைகால விளையாட்டு விழாக்கள் மேற்குலக நாடுகளில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு அங்கமாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் உறுதுணையுடன் அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் தமிழர் விளையாட்டுப் போட்டிகள் கடந்த சனிக்கிழமை அன்று இடம்பெற்றுள்ளன.

சனல் 4 ஒளிபரப்பு தொடர்பாக 118 முறைப்பாடுகளாம் !

29 June, 2011 by admin
பிரித்தானியாவில் இயங்கிவரும் சனல் 4 தொலைக்காட்சி சமீபத்தில் ஒளிபரப்பிய இலங்கை கொலைக்களங்கள் நிகழ்ச்சிக்கு எதிராக இதுவரை 118 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பிரித்தானியாவில் தொலைக்காட்சிகளி எந்தக் காட்சியை ஒளிபரப்பலாம் எதனை ஒளிபரப்பக்கூடாது என்று கட்டுப்படுத்தும் நிறுவனமாக ஓஃப்கொம் உள்ளது. ஒளிபரப்பப்படும் காட்சிகள் இனரீதியாகவோ இல்லை பயங்கரவாதத்துக்கு ஆதரவாக இருக்கிறாதா என்பது போன்ற பல விடையங்களை ஓஃப்கொம் நிறுவனம் அவதானித்து வரும். வரம்பு மீறிச் செயல்படும் தொலைக்காட்சிகளின் லைசன்ஸை இந் நிறுவனத்தால் ரத்துச்செய்யவும் முடியும்.

விசாரணை நடத்துமாறு அழுத்தம் கொடுக்கும் காலம் கடந்துவிட்டது - பொய்லி

இலங்கை அரசாங்கம் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச் செயல்களுக்கு உடனடி விசாரணை நடத்தவேண்டும் என்று அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் வலியுறுத்தியுள்ளமை குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள பேராசிரியர் பொய்லி, �இலங்கை அரசாங்கம் எதுவித விசாரணையை நடத்தவோ, யாரையேனும் குற்றவாளியாக நிரூபிக்கவோ தனக்கு உத்தேசமில்லை என்பதை தெளிவாகக் காட்டிவிட்டது. தொடர்ந்தும் தான் அழித்துவரும் தமிழர்களுடன் அரசியல் சமரசம் செய்ய மட்டுமே அது விரும்புகிறது� எனக் குறிப்பிட்டுள்ளார்.

யூலை 5, தற்கொடையாளர் நாள்! பிரித்தானியாவில் நிகழ்வுகள்


யூலை 5, தற்கொடையாளர் நாள்! பிரித்தானியாவில் நிகழ்வுகள்தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் பாதையில் தடைநீக்கிகளாக உயிராயுதமாகி தம்மையே அர்ப்பணித்து விடுதலைப்போருக்கு…

…வலுச்
சேர்த்து வீரகாவியமாகிவிட்ட தற்கொடையாளர்களை நினைவுகொள்ளும் “தற்கொடையாளர் நாள்” நிகழ்வுகள் எதிர்வரும் யூலை 5ல் பிரித்தானியாவில் நடைபெறவுள்ளது.
காற்றிலும் நீரிலும் கலந்த கந்தகத்துகழ்களை நினைவுகொள்ளும் நிகழ்வாக

குண்டுச் சத்தங்களால் அதிர்ந்த யாழ். வடமராட்சி கிழக்கு!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பகுதியில் நேற்று இரவு தொடர்ச்சியாகக் குண்டுச் சத்தங்கள் கேட்டதாகத் தென்மராட்சிக் கரையோரப் பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

நேற்று இரவு 8 மணிமுதல் சுமார் 10 நிமிடங்களுக்கு இந்தக் குண்டுச் சத்தங்கள் நீடித்ததாகவும், குண்டுச் சத்தங்களின் பின்னர் அந்தப் பகுதியில் இருந்து வானத்தை நோக்கி வெளிச்சக் குண்டுகளும் ஏவப்பட்டதாகவும் இதனால் தென்மராட்சி கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் அச்சமடைந்ததாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

குற்றச்சாட்டுக்களை விசாரிக்கும்படி பிரித்தானியாவும் இலங்கையை மீண்டும் இறுக்குகிறது!

இலங்கை அரசாங்கம், குற்றச்செயல்களுக்கு தண்டனை வழங்குவது தொடர்பில் இந்த வருட இறுதிக்குள் ஏதேனும் முன்னேற்றத்தை காண வேண்டுமென தெற்காசிய நாடுகளுக்கான பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் அலிஸ்டயர் பேரட் தெரிவித்துள்ளார்.

ஈழத் தமிழர்களின் கோரிக்கை நியாயமானவை - மன்மோகன் சிங்

இலங்கைத் தமிழ் மக்களின் கோரிக்கைகள் நியாயமானவையே என இந்திய பிரதமர் மன்மோகன் சிங் இன்று தெரிவித்துள்ளார். இலங்கையில் நடப்பவை உள்ளூர் பரிமாணம் எனவும் அனைத்து மக்களும் சமமாக நடத்தப்படுவதை உறுதிப்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கத்தை இந்தியா அறிவுறுத்தவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

Wednesday, June 29, 2011

தடுப்புக்காவலில் உள்ள போராளிகளைச் சுட்டுக் கொல்லும் இராணுவம்! அதிர்ச்சித் தகவல்கள் அம்பலம்


இறுதிக்கட்ட யுத்தத்தின் போது கைது செய்யப்பட்ட தற்போது தடுப்புக்காவலில் உள்ள முன்னாள் போராளிகளை இராணுவத்தினர் சுட்டுக் கொலை செய்து அந்த காணொளிகளை தமிழர்களுக்கு போர்க்குற்ற ஆதாரமாக பயன்படுத்திவருவதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.



ÙTjL»¡¥
EXL†R–² TTÖy| CVeL ÙRÖPeL «ZÖ
CÁ¿ SPef\‰


ÙTjL»Ÿ, ^ØÁ.29-

EXL† R–² TTÖy| CVeL†‡Á ÙRÖPeL «ZÖ, ÙTjL»¡¥ CÁ¿ (“RÁfZÛU) SPef\‰.

EXL R–² TTÖy| CVeL•

EXL R–² TTÖy| CVeL• GÁ\ AÛU“, LŸSÖPL†‡¥ ˜RÁ ˜RXÖL AÛUeLTy| E·[‰. CRÁ ÙRÖPeL «ZÖ ÙTjL»¡¥ CÁ¿ (“RÁfZÛU) SÛPÙT¿f\‰. CÁTÖÁP¡ NÖÛX›¥ E·[ «ÍWÖ‹‡ ŒÛXV†‡¥ UÖÛX 6 U‚eh «ZÖ ÙRÖPjhf\‰.


'கெட்டபின் ஞானி''

- பழ. நெடுமாறன்
''கூடா நட்புக் கேடாய் முடியும்'' என்பது தோல்வியில் பிறந்த ஞானோதயமாகும். கூடா நட்பு என தி.மு.க தலைவர் கருணாநிதி கருதியதும் சுட்டிக்காட்டியதும் யாரை என்பது குறித்து அவரது கட்சிக்குள்ளும் வெளியிலும் விவாதங்கள் தொடர்ந்து நடந்த வண்ணம் உள்ளன.

இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வலியுறுத்தி பேரணி: தென்னிந்திய நடிகர் சங்கம்

இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என தமிழக சட்டசபையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தினை நடைமுறைப்படுத்த மத்திய அரசை வலியுறுத்தி ஆளுநர் மாளிகை நோக்கி ஊர்வலம் நடத்த தென்னிந்திய நடிகர் சங்கம் திட்டமிட்டுள்ளது.

இது தொடர்பான அனுமதியினை முதல்வரிடம் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பில் கோரப்பட்டது.

யுத்தக் குற்ற விசாரணைக்கு இலங்கையை வலியுறுத்தும் அமெரிக்கா!

இலங்கையில் இடம்பெற்ற யுத்தக்குற்றங்கள் குறித்து இலங்கை தனது நிலைப்பாட்டினை விரைவில் வெளியிட வேண்டும் என அமெரிக்கா நிர்ப்பந்தித்துள்ளது.

இலங்கை அரசு தனது நிலைப்பாட்டினை வெளிப்படுத்த தவறும்பட்சத்தில் சர்வதேச நடவடிக்கைகளுக்கு முகம் கொடுக்கவேண்டி நேரிடும் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது. இலங்கை அரசு அதன் கடப்பாட்டை நிறைவேற்ற தாம் தொடர்ந்தும் வலியுறுத்துவோம் என அமெரிக்கா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போர்க்குற்றச்சாட்டுகளுக்கு முழுப்பொறுப்புக் கூறவேண்டியது பசில்! கோட்டா அறிக்கை தயாரிப்பு

போரின்போது வடபகுதிக்கு உணவுப்பொருட்களையும் மருந்துகளையும் அனுப்பும் பொறுப்பு பசில் ராஜபக்சவிடமே இருந்தது என்றும் அதுதொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு அவரே பொறுப்புக் கூற வேண்டும் என்ற தொனிப்படும் அறிக்கை ஒன்றை பாதுகாப்பு அமைச்சு தயாரித்துள்ளது.

Tuesday, June 28, 2011

லிபிய அதிபர் கடாபிக்கு கைது வாரண்ட்:மகிந்தாவுக்கும் விரைவில்



லிபிய அதிபர் மும்மர் கடாபி, அவரது மகன் சைப் அல் இஸ்லாம், உளவுத்துறைத் தலைவர் அப்துல்லா அல் சனுசி ஆகியோருக்கு கைது வாரண்ட்டை பிறப்பித்துள்ளது தி ஹேக் நகரில் உள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றம்.



Monday, June 27, 2011

சிறீகாந்தா மற்றும் சிவாஜிலிங்கம் ஆகியோர் தமிழீழ விடுதலை இயக்கத்துடன் மீள இணைவு

சிறீகாந்தா மற்றும் சிவாஜிலிங்கம் ஆகியோர் தமிழீழ விடுதலை இயக்கத்துடன் மீள இணைவுதமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து பிரிந்து சென்று கே.என்.சிறிகாந்தா மற்றும் எம்.கே
.சிவாஜிலிங்கம் ஆகியோரால் உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு இன்று முதல் கலைக்கப்பட்டு கட்சி தமிழீழ விடுதலை இயக்கத்துடன் மீள இணைகின்றது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான உத்தியோகபூர்வ அறிக்கையை இன்று மாலை நடைபெற்ற ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின் போது கே.என்.சிறிகாந்தா மற்றும் எம்.கே.சிவாஜிலிங்கம் ஆகியோர் வெளியிட்டுள்ளனர்.

நெடுமாறன், சீமான் உட்பட மெரினாவில் பல்லாயிரக்கணக்கானோர் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி




ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 26ம் நாளை உலகெங்கிலும் சித்திரவதையால் பாதிக்கப்பட்டோருக்கான

நெடுமாறன், சீமான் உட்பட மெரினாவில் பல்லாயிரக்கணக்கானோர் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலிசர்வதேச ஆதரவு தினமாக ஐநா கடைபிடித்து வருகிறது.
இலங்கை அரசின் சித்திரவதைகளூக்கு ஆளாக்கப்பட்டு இன்னுயிர் துறந்தல் ஈழத்தமிழர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மெரினா கடற்கரையில் மெழுகுவர்த்தி ஏந்தி இன்று ( 26.6.2011) மாலை அஞ்சலி செலுத்தப்பட்டது.





வடக்கில் 50 வீதமானோர் வறுமையில் வாடுகின்றனரப்ஐ.நா. அறிக்கையில் தெரிவிப்பு

வடக்கில் 50 வீதமானோர் வறுமையில் வாடுகின்றனரப்ஐ.நா. அறிக்கையில் தெரிவிப்புவடக்கிலுள்ள தமிழ் மக்களில் அரைவாசிக்கும் அதிகமானோர் வறுமைக்கோட்டுக்குக் கீழேயே வாழ்கிறார்கள் என்று ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மே மாதம் 31 ஆம் திகதி வரை கிடைத்த தகவல்களின் அடிப்படையில், யாழ்ப்பாணம் மற்றும் வன்னியில் மீளக்குடியமர்ந்த மக்களில் 50 சத வீதத்தினர் வறுமைக்கோட்டுக்குக் கீழேயே வாழ்கிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விரைவான மீட்சியுடன் இணைந்த மனிதாபிமான அறிக் கையிலேயே ஐ.நா. இதனைத்  தெரிவித்துள்ளது. இன்னும் மீளக் குடியமர்த்தப்படாது இருக்கும் மக்களில் 46 வீதமானோரும் வறுமைக்கோட்டுக்குக் கீழேயே உள்ளதாக அறிக்கை கூறுகின்றது.

புலிகளின் நடவடிக்கையைக் காரணங்காட்டி இனப்படுகொலையை மறைக்க முடியாது !

புலிகளின் நடவடிக்கையைக் காரணங்காட்டி இனப்படுகொலையை மறைக்க முடியாது ! தற்கொலைக் குண்டுத் தாக்குதல் மற்றும் சிறுவர்களை போர் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தியமை போன்ற விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகளை காரணம் காட்டி வன்னியின் இறுதிக்கட்டப் போரின்போது படைத்தரப்பினரால் மேற்கொள்ளப்பட்ட மானிடத்திற்கு எதிரான போர்க்குற்றங்களை நியாயப்படுத்திவிட முடியாது என ரொரன்ரோ ஸ்டார் தெரிவித்துள்ளது. இலங்கையில் இடம்பெற்ற கொடூரமான போர் முடிவடைந்து இரு வருடங்கள் கடந்துள்ள நிலையில் இப்போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைப்பதை உறுதி செய்வதற்கான காத்திரமான நடவடிக்கைகளை சர்வதேச சமூகம் மேற்கொள்ள வேண்டும் என கனடாவில் இருந்து வெளியாகும் பிரபல்யமான நாளிதழான ரொரன்ரோ ஸ்டார் எனும் ஊடகத்தில் ஆய்வாளரும், பேராசியருமான ஜெகதீசன் சாமி வலியுறுத்தியுள்ளார்.
[LARGE][LINK=/index.php?option=com_content&view=article&id=23650:2011-06-27-08-27-53&catid=54:2009-12-16-09-39-33&Itemid=410]தமிழினப் படுகொலைக்கு எதிராக மெரினாவில் திரண்ட மாபெரும் மனித அலை!    [/LINK]        [/LARGE]
திங்கட்கிழமை, 27 ஜூன் 2011 13:38                                                                                            [LINK=/index.php?option=com_mailto&tmpl=component&link=aHR0cDovL3d3dy50YW1pbGNubi5jb20vaW5kZXgucGhwP29wdGlvbj1jb21fY29udGVudCZ2aWV3PWFydGljbGUmaWQ9MjM2NTA6MjAxMS0wNi0yNy0wOC0yNy01MyZjYXRpZD01NDoyMDA5LTEyLTE2LTA5LTM5LTMzJkl0ZW1pZD00MTA=][IMG]/templates/ja_teline_iii/images/emailButton.png[/IMG][/LINK]                                                            [LINK=/index.php?view=article&catid=54%3A2009-12-16-09-39-33&id=23650%3A2011-06-27-08-27-53&tmpl=component&print=1&layout=default&page=&option=com_content&Itemid=410][IMG]/templates/ja_teline_iii/images/printButton.png[/IMG][/LINK]                                                            [LINK=/index.php?view=article&catid=54%3A2009-12-16-09-39-33&id=23650%3A2011-06-27-08-27-53&format=pdf&option=com_content&Itemid=410][IMG]/templates/ja_teline_iii/images/pdf_button.png[/IMG][/LINK]                                                [LINK=http://www.tamilcnnads.com/?id=59][IMG]images/banners/530annamalai.gif[/IMG][/LINK]
[IMG]/images/stories/tamilcnn/June_2011/ilakkiyam/marina_beach_26_06_11_fl_c03.jpg[/IMG]ஐ.நாவுக்கான உலக சித்திரவதைகுள்ளாக்கப்பட்டோருக்கான ஆதரவு தினமான நேற்று இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்ட ஈழத்தமிழர்களுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக தமிழ் மக்களால் உலகின் இரண்டாவது மிக நீளமான கடற்கரையான மெரீனாவில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.

கடற்கரையெங்கும் எழுச்சியுடன் மெழுகுவர்த்தி ஏந்திய மக்கள் கூட்டமாகக் காட்சியளித்தது...

[IMG]/images/stories/tamilcnn/June_2011/ilakkiyam/marina_beach_26_06_11_fl_a03.jpg[/IMG]

இந்நிகழ்வில் பழ.நெடுமாறன், காசி ஆனந்தன், நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான், பாமக வேல்முருகன், மதிமுக மல்லை சத்யா உட்பட பல்லாயிரக்கணக்கானோர் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.

[IMG]/images/stories/tamilcnn/June_2011/ilakkiyam/marina_beach_26_06_11_f08.jpg[/IMG]

இந்நிகழ்வில் பழ.நெடுமாறன் உரையாற்றுகையில், “இலங்கைத் தமிழர்களுக்கு தமிழ் ஈழம்பெற்றுக் கொடுக்கவே இங்கே கூடியிருக்கிறோம்.

இந்த ஒற்றுமை ஒன்றுபட்டால் நம்மால் நம்முடைய எண்ணத்தை அடைய முடியும். அதற்கு இந்நிகழ்வு ஆரம்பமாக அமையட்டும்” என்றார்.

[IMG]/images/stories/tamilcnn/June_2011/ilakkiyam/marina_beach_26_06_11_fl_c03.jpg[/IMG]

[B]ஈழத்திலே நடந்த தமிழினப் படுகொலைக்கு எதிராக உண்மையிலேயே மாபெரும் எழுச்சியை மெரினாவில் ஏற்படுத்திய தமிழீழ ஆதரவுத் தலைவர்கள் உங்களை நம்பி தமிழ்நாட்டுக்கு அகதிகளாக வந்த ஈழத் தமிழ்மக்களின் பிச்சைக்கார வாழ்க்கையில் இருந்து விடுபட்டு அவர்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப உதவ வேண்டும்..

[IMG]/images/stories/tamilcnn/June_2011/ilakkiyam/marina_beach_26_06_11_f16.jpg[/IMG]

அவர்களை மரியாதையோடு நடாத்த வேண்டும்.. ஒரு இந்தியக் குடிமகனுக்குரிய அந்தஸ்துக்களை வழங்கும் வழிவகைகளைச் செய்ய வேண்டும்...

[IMG]/images/stories/tamilcnn/June_2011/ilakkiyam/nedy.jpg[/IMG]

அத்தோடு இன்னமும் இலங்கையின் வடக்கு கிழக்கில் போரினால் இடம்பெயர்ந்து சொந்த இடங்களிலேயே உள்ள முகாம்களில் வாழ்கின்ற தமிழ் மக்களின் வாழ்வதாரங்களை மேம்படுத்துவதற்கான  பொருளாதார ரீதியிலான உதவிகளைச் செய்ய முன்வர வேண்டும்...

[IMG]/images/stories/tamilcnn/June_2011/ilakkiyam/marina_beach_26_06_11_f03.jpg[/IMG][/B]

Sunday, June 26, 2011

SL Army earns by smuggling LTTE iron

Five lorry loads of scrap iron, coming from the machinery and shell-manufacturing units of the LTTE now abandoned in Vanni, were confiscated by police in Vavuniyaa when they were being smuggled to the south. The scrap iron trade is carried out with direct involvement of the officers of the occupying SL Army in Vanni and Jaffna who earn from the trade by deals with Muslim traders, informed sources said. Meanwhile, around 50 lorry-load of scrap metal left Jaffna on Thursday with full support of the SL Army.

துப்பாக்கி குண்டுகளை எதிர்கொள்ள தயார்: அன்னா ஹசாரே ஆவேசம்

“சாவை கண்டு நான் அஞ்சவில்லை. லோக்பால் மசோதாவுக்காக துப்பாக்கிக் குண்டுகளையும் எதிர்கொள்ளத் தயார்” என அன்னா ஹசாரே கூறினார்.
போபாலில் நிருபர்களிடம் பேசிய அவர் கூறியதாவது: “பலமான லோக்பால் மசோதாவை வலியுறுத்தி நான் உண்ணாவிரதம் இருக்கும் போது, துப்பாக்கி குண்டுகள் பாய்ந்தாலும், அதை நான் எதிர்கொள்வேன். சாவைக் கண்டு அஞ்ச மாட்டேன். அப்படி எங்களை நோக்கி அரசு தரப்பினர் சுட்டால், ‘இந்தியாவில் ஜனநாயக ஆட்சி நடக்கிறதா? அல்லது சர்வாதிகார ஆட்சி நடக்கிறதா?’ என்பதை, நாட்டு மக்கள் முடிவு செய்வர்”.

Saturday, June 25, 2011

தலையங்கம்: திட்டம்போட்டுத் தடுக்கிறார்களோ...?




அனைவருக்கும் கல்வி, மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் ஆகிய திட்டங்களையும் தணிக்கை செய்ய விருப்பம் தெரிவித்து தலைமைக் கணக்கு தணிக்கையாளர் (சிஏஜி) மத்திய அரசுக்கு அனுப்பிய கடிதம் இன்னமும் தூசிபடிந்து கிடக்கிறது என்கிற செய்தி  அதிர்ச்சி அளிக்கிறது. இவ்வளவு காலமாக இந்த இரு முக்கிய திட்டங்களின் செலவினங்களும் தணிக்கையின்கீழ் வரவில்லை என்பதே புதிய தகவல். இந்தக்  கோரிக்கையை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு கிடப்பில்

மனிதத் தலையுடன் அதிசய பாம்பு (காணொளி இணைப்பு)



மனிதத் தலையுடன் கூடிய பாம்புகளை நீங்கள் பார்த்து இருக்கின்றீர்களா? மலேசியாவைச் சேர்ந்த பாம்பாட்டி ஒருவர் மனிதத் தலையுடன் கூடிய பாம்புகள் இரண்டை பார்த்து இருக்கின்றார்.
ஒன்று ஆண். மற்றது பெண்.
பெண்ணை மாத்திரம் பாம்பாட்டியால் பிடிக்க முடிந்தது.

ஆண் தப்பித்துக் கொண்டது.
இப்பெண் பாம்பை வீடியோ எடுத்து இருக்கின்றார்கள்.



இவ்வீடியோ கடந்த வருட ஆரம்பத்தில் யூ ரியூப் இணையத்தில் ஏற்றப்பட்டது.
மனித முகம் உடைய மாம்புகள் இந்தோனேசியா போன்ற நாடுகளிலும் உள்ளன என்று நம்பப்படுகின்றது.





மன்மத ராசா பாட்டுக்கு சீனர்களின் ஆட்டம் ! ( வீடியோ இணைப்பு )


மன்மத ராசா.... சினிமாப் பாடலை நீங்கள் மறந்து இருக்க மாட்டீர்கள். இளைய்வர்களை மாத்திரம் அன்றி முதியவர்களையும் ஆட்டம் போட வைக்கின்ற பாடல்.

இப்பாடலுக்கு சீனர்கள் நாட்டியம் ஆடுவார்களானால் எப்படி இருக்கும்? உங்கள் கண்களை திறந்து பாருங்கள்.




போர்க் குற்ற வீடியோவை பொய் என நிரூபிப்பாராம்!

இலங்கையில் அரச படையினரால் போர்க் குற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன என்று குற்றஞ்சாட்டி பிரிட்டனின் சனல் 4 தொலைக்காட்சியால் வெளியிடப்பட்டு இருக்கும் இலங்கையின் கொலைக்களம் என்கிற ஆவணத் திரைப்படம் போலியானது என்று நிரூபிப்பார் என ஐ.நாவுக்கான பிரதித் தூதுவர் மேஜர் ஜெனரல் சவேந்திர டீ சில்வா சூளுரைத்து உள்ளார்.

யுத்தக் குற்றக் காணொளி விற்பனை: இராணுவம் ஈடுபட்டிருப்பது குறித்து கோட்டாபய அதிர்ச்சி!

இறுதிக்கட்ட யுத்தத்தின்போது இராணுவத்தினரால் இழைக்கப்பட்ட போர்க் குற்றங்கள் தொடர்பான காணொளிகளை இராணுவத்தினரே விலைபேசி விற்க முற்பட்டிருப்பது குறித்து பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய கடும் அதிர்ச்சியடைந்துள்ளார்.

விடுதலைப் புலிகளுடனான யுத்த வெற்றியின் பின் இராணுவத்தினருக்கு வழங்கப்பட்டு வந்த நலன்புரிக் கொடுப்பனவுகள் இரத்துச் செய்யப்பட்டமை, விடுமுறைகள் கடினமாக்கப்பட்டுள்ளமை, மற்றும் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு நோ்ந்துள்ள கதி, யுத்தத்தில் முக்கிய பங்காற்றிய இராணுவத் தளபதிகள் படிப்படியாக ஓரங்கட்டப்பட்டு வருகின்றமை ஆகிய விடயங்களின் காரணமாக இராணுவ சேவையிலிருந்து அதிகாரிகள் தரத்தில் உள்ளவர்களும் தற்போது தப்பியோடத் தொடங்கியுள்ளனர்.

தகவல் போரில் இலங்கை தோற்றுவிட்டது! ஒப்புக்கொள்கிறார் றொகான் குணரட்ன

விடுதலைப் புலிகளுக்கு எதிரான தரைப் போரில் வெற்றி பெற்ற போதும், தகவல் பரப்பில் தோல்வியடைந்து விட்டதாக பேராசிரியர் றொகான் குணரட்ண தெரிவித்துள்ளார்.

ஆங்கில நாளிதழொன்றுக்கு வழங்கிய செவ்வி ஒன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தகவல் போரில் இலங்கை தோற்றுவிட்டது! ஒப்புக்கொள்கிறார் றொகான் குணரட்ன

E-mail அச்சிடுக PDF

விடுதலைப் புலிகளுக்கு எதிரான தரைப் போரில் வெற்றி பெற்ற போதும், தகவல் பரப்பில் தோல்வியடைந்து விட்டதாக பேராசிரியர் றொகான் குணரட்ண தெரிவித்துள்ளார்.

ஆங்கில நாளிதழொன்றுக்கு வழங்கிய செவ்வி ஒன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

போர்களின் வெற்றி தனியே போர்க்களத்தின் வெற்றிகளை மட்டும் கொண்டதல்ல.  தரைப்போரில் வெற்றி பெற்ற போதும் தகவல் பரப்பில் அது வெற்றியை இழந்து விட்டது.

விடுதலைப் புலிகளின் நேரடியானதும் முறைமுகமானதுமான பரப்புரைகளை முறியடிக்க வேண்டியதன் முக்கியத்துவம் இலங்கை அரசியல் தலைமைகளுக்கு இன்னமும் தெளிவாக விளங்கவில்லை

வெளிவிவகார அமைச்சும், வெளிநாடுகளில் உள்ள அதன் தூதரகங்களும், தகவல் அமைச்சும் இந்தச் சவாலை முறியடிப்பதற்கு தவறி விட்டன.

அரசாங்கம் வலுவான தகவல் நடவடிக்கை ஆற்றலைக் கட்டியெழுப்பும் வரை தவறான தகவல்களின் ஊடான விடுதலைப் புலிகளின் பரப்புரைகள் இலங்கையின் நற்பெயரையும் புகழையும் கெடுக்கவே செய்யும்.

அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளைக் கண்டு அரசாங்கம் மனம் தளர்ந்து விடக் கூடாது.  இந்தக் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்காமல் விடுவதன் மூலம் இலங்கை பொறியில் சிக்கி விடக்கூடாது.

ஒவ்வொரு சிறிய குற்றச்சாட்டுகளுக்கும் இலங்கை பதிலளிக்க வேண்டும் என்று றொகான் குணரட்ண  மேலும் தெரிவித்தார்.

ருவாண்டா இனப்படுகொலை: அந்நாட்டு அமைச்சருக்கு ஆயுட்தண்டனை

ருவாண்டா இனப்படுகொலையுடன் தொடர்புடைய அந்நாட்டின் முன்னாள் அமைச்சர் ஒருவருக்கு, இனப்படுகொலை மற்றும் பாலியல் வல்லுறவு சம்பவங்களைத் தூண்டியமை உள்ளிட்ட குற்றங்களுக்காக ஐநா அனுசரணை நீதிமன்றம் ஆயுட் தண்டனை அளித்து தீர்ப்பளி்த்துள்ளது.

Friday, June 24, 2011

அதிகாரப்பகிர்வு பரிந்துரையை ஏற்க மறுக்கும் அரசு: கூட்டமைப்பு

இலங்கை இனப்பிரச்சினை தொடர்பாக அரசுடன் பேச்சு நடத்திவரும் தமிழ்தேசிய கூட்டமைப்பு முன்வைத்த அதிகாரப்பகிர்வு தொடர்பான பரிந்துரைகளை ஏற்க இலங்கை அரசு மறுத்து வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு தொடர்பாக இலங்கை அரசுடன் பேச்சு நடத்திவரும் தமிழ்தேசிய கூட்டமைப்பின் குழுவினர் நேற்று வியாழக்கிழமை அரசு பிரதிநிதிகளுடன் பேச்சு வார்த்தைகள் நடத்தினார்கள்.

தன்னை மின்சார நாற்காலியில் ஏற்ற சிலர் முயற்சிக்கின்றனராம்! கலங்கி நிற்கும் மஹிந்தர்

இலங்கைக்கு எதிராக அனைத்துலக மட்டத்தில் சதித்திட்டங்கள் தீட்டப்படுவதால், எந்த நேரமும் விழிப்பான நிலையில் இருக்க வேண்டும் என்று ஜனாதிபதி  மகிந்த ராஜபக்ஸ எச்சரித்துள்ளார்.

அலரி மாளிகையில் நேற்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

குறிப்பட்ட சில நிறுவனங்கள் இலங்கையின் புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் அனைத்துலக அளவில் பரப்புரைகளை செய்து வருவதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

இறுதி யுத்தத்தில் வன்முறைகள் நடந்திருப்பதை ஏற்றுக் கொண்ட பாலித கோகன்ன!

சனல் 4வின் ஆவணப் படத்தினைப் பார்க்கும் போது கருத்திலெடுக்கக்கூடிய குறித்த சில வன்முறைகள் இடம்பெற்றிருக்கக்கூடும் என பாலித கோகன்ன ஏற்றுக்கொள்ளவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தார்.

நியூயோர்க்கில், சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட “இலங்கையின் கொலைக்களம்” ஆவணப்படம் திரையடப்பட்ட பின்னர் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே, இந்தக் ஆவணப் படத்தினைப் பார்க்கும் போது கருத்திலெடுக்கக்கூடிய குறித்த சில வன்முறைகள் இடம்பெற்றிருக்க்கூடும் என பாலித கோகன்ன ஏற்றுக்கொள்ளவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தார்.

Thursday, June 23, 2011

வட அயர்லாந்து அரசாங்கம்.நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் சந்திப்பு

புதன், 22 ஜூன், 2011
வட அயர்லாந்து அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அழைப்பை ஏற்று நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் உயர்மட்டக் குழுவினர், வட அயர்லாந்தை சென்றடைந்துள்ளனர்.

6 வயதுடைய சிறுமி ஒருவருக்கு நிரந்தரக் குடும்பக் கட்டுப்பாட்டு சிகிச்சை


போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கைச் சேர்ந்த சிறுமிகள் மற்றும் யுவதிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தும் வர்த்தக நடவடிக்கையொன்று அம்பலப்படுத்தப்பட்டுள்ளது.கொழும்பு தெமட்டகொட மருதானை வீதியில் அமைந்துள்ள விடுதி ஒன்றில் நடத்தப்பட்ட தேடுதலின் போது வடக்கு கிழக்கைச் சேர்ந்த சிறுமிகள் மற்றும் யுவதிகள் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

3 மாதங்களுக்குள் அரசு கேபிள் டி.வி.: முதல்வர் உறுதி



சென்னை, ஜூன் 22: தமிழகத்தில் அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தை மூன்று மாதங்களுக்குள் கொண்டு வர முதல்வர் ஜெயலலிதா உறுதி அளித்துள்ளதாகத் தெரிகிறது.  உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்னதாகவே கேபிள் டி.வி. நிறுவனம் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.  "ஆட்சிக்கு வந்தால் அரசு கேபிள் டி.வி. திட்டம் அமல்படுத்தப்படும்' என அதிமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது. இதையடுத்து ஆட்சிக்கு வந்ததும் இந்தத் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.  அதன் ஒருபகுதியாக, சென்னையைத் தவிர்த்து தமிழகத்தின் பிற மாவட்டங்களைச்

இலங்கை போக்குவரத்து சபையில் நிலவும் பிரச்சினைகளை தீர்க்க ஜனாதிபதி நடவடிக்கை

  இலங்கை போக்குவரத்து சபையில் நிலவும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

இலங்கை போக்குவரத்து சபையின் எதிர்காலத் திட்டங்கள் குறித்த கலந்துரையாடலொன்று, ஜனாதிபதி தலைமையில் அலரி மாளிகையில் நடைபெற்றபோதே அவர் இதனைத் தெரிவித்தார் என ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.

பிரபாகரனின் மனைவி, பிள்ளைகள் உயிருடன் இருந்தால் காட்டுங்கள்: தயாசிறி





விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மனைவி, பிள்ளைகள் உயிருடன் இருந்தால் காட்டுங்கள். அதன் மூலமாக சர்வதேச குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க முடியும் என்று ஐ.தே.க. எம்.பியான தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

சர்வதேச குற்றச்சாட்டுகளுக்கு மட்டுமன்றி செனல் 4 குற்றச்சாட்டுகளுக்கும் பதிலளிக்க முடியும் என்றும் அவர் கூறினார். பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற மோட்டார் வாகன சட்டத்தின் கீழான ஒழுங்கு விதிகள், மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்:

பயங்கரவாதிகளை பாதுகாக்கும் ஜனாதிபதி எனது குடும்பத்தை ஓட ஓட விரட்டுகிறார்: பொன்சேகா


 



  பயங்கரவாதிகளை பாதுகாத்து வருகின்ற ஜனாதிபதி சதிகளில் ஈடுபட்டு வருகின்ற அதேவேளை எனது குடும்பத்தை ஓட ஓட விரட்டியடிக்கின்றார். நான் சிறை வைக்கப்பட்டு இன்றுடன் (நேற்று புதன்கிழமையுடன்) 500 நாட்கள் ஆகின்றன என்று முன்னாள் இராணுவத் தளபதியும் ஜனநாயக தேசியக் கூட்டணியின் தலைவருமான சரத் பொன்சேகா தெரிவித்தார்.

Wednesday, June 22, 2011

சூடான் அதிபரைத் தொடர்ந்து, இலங்கை ஜனாதிபதியும் அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்படும் சாத்தியம்

சூடான் அதிபரைத் தொடர்ந்து, இலங்கை ஜனாதிபதியும் அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்படும் சாத்தியம்அனைத்துலக குற்றவியல் நீதிமன்றினை அங்கீகரிப்பது பற்றிய மசோதாவினை நாடு கடந்த தமிழீழ அரசாங்க நாடாளுமன்றம் விவாதத்திற்கு எடுத்துக்கொண்டுள்ளது.
அனைத்துலக குற்றவியல் நீதிமன்றினை நிறுவும் ரோம் சட்ட ஆணையினை அங்கீகரிப்பதற்கான இந்த மசோதாவினை சண் சுந்தர், ஜெய் ஜெயலிங்கம் எனும் இரு நாடுகடந்த தமிழீழ அரச நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவையில் சமர்ப்பித்தனர்.

பிரான்சில் தஞ்சம்கோரும் தமிழர்கள் எதிர்நோக்கும் சவால்கள்!


பிரான்சில் அகதி தஞ்சம்கோரும் தமிழர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்த கலந்தாய்வுக் கூட்டம் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அகதிகள் விவாகார அமைச்சகம், இந்த கலந்தாய்வு கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது. பிரபல வழங்கறிஞர்களான Marc Lecacheux - Sandrine Dupuy இருவரும் பங்கெடுத்து கருத்துரைகளையும் - ஆலோசனைகளையும் வழங்கினர்.

23 தமிழக மீனவர்களை சிறை பிடித்த இலங்கை கடற்படையினர்



ராமேஸ்வரம்: கச்சத் தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 23 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறை பிடித்துச் சென்றுள்ளனர். ராமேஸ்வரம் மீனவர்கள் 2,500 பேர் நேற்று காலை 600 விசைப் படகுகளில் கடலுக்கு சென்றனர்.

இசைப்பிரியாவின் மரணம் விசாரணை அவசியம்.நியூயோர்க் ஊடக உரிமை அமைப்பு


தொலைக்காட்சி செய்தி தொகுப்பாளர் இசைப்பிரியா, இலங்கை படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார் எனக் கூறப்படுவது தொடர்பில் சர்வதேச விசாரணை ஒன்றை மேற்கொள்ள வேண்டும் என நியூயோர்கை தளமாக கொண்டு இயங்கும் ஊடக உரிமை அமைப்பு வலியுறுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

போர்க் குற்றச்சாட்டுக்களை கண்டு கொள்ளாத அமெரிக்கா!


இலங்கையில் இறுதி யுத்தத்தில் இடம்பெற்றன என்று கூறப்படும் போர்க் குற்றங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதில் அமெரிக்கா மெத்தனப் போக்கை கடைப்பிடிக்கின்றது என ஓல் ஹெட் லைன்ஸ் நியூஸ் என்கிற அமெரிக்க பத்திரிகை செய்தி பிரசுரித்து உள்ளது.

ஐ.நாவின் 31 கேள்விகளுக்கு இரகசியமாக பதில் கொடுத்த இலங்கை



ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கையை அரசு மறுத்துள்ளபோதிலும் அந்த அறிக்கையில் அரசிடம் கேட்கப்பட்டுள்ள 31 கேள்விகளுக்கு அரசு மிகவும் இரகசியமாகப் பதில் அளித்துவிட்டது என்று ஐ.தே.கட்சி எம்.பி. லக்ஷ்மன் கிரியெல்ல நாடாளுமன்றில் கூறினார்.

Tuesday, June 21, 2011

இலங்கைக்கு பதிலளிப்பதற்கு காலக்கெடு விதிக்குமாறு வேண்டுகோள்!


இலங்கை விவகாரங்கள் தொடர்பில் ஒரு கால எல்லையை நிர்ணயிக்குமாறு நாம் எமது அரசுகளை கோரவுள்ளோம்.

இந்த காலஎல்லைக்குள் இலங்கை அரசு சாதகமான பதிலை தரவேண்டும் என்று பிரித்தானிய மற்றும் பிரான்சின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Monday, June 20, 2011

இலங்கை விவகாரத்தில் நெருக்கடிக்குள் இந்தியா! - இதயச்சந்திரன்

நெஞ்சை உறையவைக்கும் சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட ஆவணப்படம் தொடர்பில் இது ஒரு போலி என்று மீண்டும் மீண்டும் கூறாமல் அதற்கு இலங்கை அரசு பதிலளிக்க வேண்டுமென ஜ.ம.மு. தலைவர் மனோகணேசன் வலியுறுத்தியுள்ளார்.

தமிழக உறவுகளே ஜூன் 26 அணிதிரள்வீர் -தமிழருவி மணியன் அழைப்பு.


தமிழக உறவுகளே ஜூன் 26 மெரீனா கடற்கரையில் அணிதிரள்வீர் -தமிழருவி மணியன் அழைப்பு. மே 17 இயக்கத்தின் முயற்சிக்கு கை கொடுப்பீர்.

குடிநீரையும் சூறையாடுகின்றது சிங்களம்

யாழ்குடாவிலும் வன்னிப் பெருநிலப்பரப்பிலும் சிங்கள இராணுவத்தினதும் ஒட்டுக் குழுக்களினதும் உதவியுடன் மண் அகழ்வு மேற்கொள்ளப்பட்டு வருவது பற்றி பல தடைவைகள் இப்பகுதியில் குறிப்பிட்டிருந்தோம். ஆயினும் பொதுமக்களின் காணிகளில் தொடர்ந்து சிறீலங்காப் படையினரின் துணையுடன் மண் அகழ்வு இடம்பெற்றுவரும் கொடுமை இடம்பெற்று வருகின்றது.

குடிநீரையும் சூறையாடுகின்றது சிங்களம்

யாழ்குடாவிலும் வன்னிப் பெருநிலப்பரப்பிலும் சிங்கள இராணுவத்தினதும் ஒட்டுக் குழுக்களினதும் உதவியுடன் மண் அகழ்வு மேற்கொள்ளப்பட்டு வருவது பற்றி பல தடைவைகள் இப்பகுதியில் குறிப்பிட்டிருந்தோம். ஆயினும் பொதுமக்களின் காணிகளில் தொடர்ந்து சிறீலங்காப் படையினரின்

கோமாளிகள் அல்ல என்பதைப் புரியவைத்த ஜெயலலிதா!


தமிழக அரசியல் தலைவர்களைக் கோமாளிகள் என்று கிண்டலடித்திருந்தனர் சிறீலங்காவின் அரசியல் தலைவர்கள். கடந்த கருணாநிதியின் ஆட்சியைப் பார்த்து அவர்கள் இவ்வாறு சொல்லியிருக்கலாம். ஆனால், அவர்கள் அவ்வாறு சொல்லமுடியாதளவிற்கு சிறீலங்காவிற்கு பெரும் நெருக்கடியாக மாறியிருக்கின்றார் தமிழகத்தின் தற்போதைய முதல்வர் செல்வி.ஜெயலலிதா.